ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்திற்காக பணம் வசூலித்த ஓய்வு பெற்ற ஆசிரியர், குடும்பத்தினர் மீது திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் Jul 02, 2024 343 ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 4 லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்...